இரவி நாராயண் பானி

இந்திய அரசியல்வாதி

இரவி நாராயண் பானி (Ravi Narayan Pani) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சனதா தளம் கட்சியின் உறுப்பினராக ஒடிசாவின் தியோகர் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

இரவி நாராயண் பானி
Ravi Narayan Pani
இரவி நாராயண் பானி உருவப்படம்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1989-1991
முன்னையவர்சிறீவல்லவு பாணிகிரகி
பின்னவர்சிறீவல்லவு பாணிகிரகி
தொகுதிதியோகர் சட்டமன்றத் தொகுதி, ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 ஏப்ரல் 1950 (1950-04-09) (அகவை 74)
பிச்சிகோல், டேங்கானாள் மாவட்டம், ஒடிசா
அரசியல் கட்சிசனதா தளம்
துணைவர்கிரண் சுந்தரி பானி
மூலம்: [1]

தற்போது ஒடிசா அரசியலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். இரவி நாராயண் பானி ஒடிசா சட்டமன்றத்தில் ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Deogarh Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.
  2. India. Parliament. Lok Sabha (1991). Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. பக். 499. https://books.google.com/books?id=VGRPAQAAMAAJ. பார்த்த நாள்: 11 September 2020. 
  3. The Illustrated Weekly of India. Published for the proprietors, Bennett, Coleman & Company, Limited, at the Times of India Press. 1990. பக். 16. https://books.google.com/books?id=HJodAQAAMAAJ. பார்த்த நாள்: 11 September 2020. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவி_நாராயண்_பானி&oldid=3815426" இலிருந்து மீள்விக்கப்பட்டது