இரவை உருண்டை

இரவை உருண்டை (Ravè unde) என்பது ரவை லட்டு என்றும் அறியப்படுகிறது. இது மிகவும் பிரபலமான இந்திய இனிப்பு ஆகும். இது பெரும்பாலும் திருவிழாக்கள் மற்றும் மத விழாக்களின் போது தயாரிக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்த இனிப்பு மிகவும் பிரபலமாக உள்ளது.

இரவை உருண்டை (ரவை லட்டு)

தயாரிப்பு தொகு

பெயர் குறிப்பிடுவது போல, ரவை உண்டே ரவை (இந்தியாவின் சில பகுதிகளில் ரவா என்று அழைக்கப்படுகிறது), உலர்ந்த தேங்காய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றால் ஆனது. பால் மற்றும் நெய் ஆகியவை கலவையை ஒன்றாக இணைக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருட்கள் ஆகும்.[1][2]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Rave Unde | Rava Ladoo Recipe".
  2. https://rakskitchentamil.com/rava-urundai/
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவை_உருண்டை&oldid=3654209" இலிருந்து மீள்விக்கப்பட்டது