இராதானூர் குவளந்தடங்கன்னியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

இராதானூர் குவளந்தடங்கன்னியம்மன் கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், இராதானூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு குவளந்தடங்கன்னியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராமநாதபுரம்
அமைவிடம்:இராதானூர், திருவாடானை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவாடானை
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம்
கோயில் தகவல்
தாயார்:குவளந்தடங்கன்னி அம்மன்
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.இதில் குவளந்தடங்கன்னி அம்மன் சன்னதியும், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீகருப்பண சுவாமி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காலை மற்றும் மாலை என இருகாலப் பூசைகள் நடக்கின்றது.மேலும் இக்கோயில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பரம்பரை பூசாரிகளால் பூஜை செய்யப்படுகின்றது.இந்தக் கோயிலின் முக்கிய பொறுப்புகள் முத்துராமன் பூசாரி மற்றும் செந்தில் பூசாரியின் கீழ் செயல்படுகிறது

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)