இருபா இருபது (சிற்றிலக்கிய வகை)

இருபா இருபது என்பது பிரபந்தம் என வட மொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது, பத்து வெண்பாக்களையும், பத்து ஆசிரியப்பாக்களையும் கொண்டு இருபது பாடல்களால் அமைவது. பாடல்கள் அந்தாதியாக அமைந்திருக்கும்[1].

குறிப்புகள் தொகு

  1. முத்துவீரியம், பாடல் 1089

உசாத்துணைகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு