இரு வல்லவர்கள்

இரு வல்லவர்கள் (Iru Vallavargal) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

இரு வல்லவர்கள்
இயக்கம்கே. வி. ஸ்ரீனிவாசன்
தயாரிப்புராமசுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைவேதா
நடிப்புஜெய்சங்கர்
எல். விஜயலட்சுமி
வெளியீடுபெப்ரவரி 25, 1966
ஓட்டம்.
நீளம்4486 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு வேதா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியிருந்தார்.[2][3]

எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
1 "நான் மலரோடு" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன் 3:30
2 "ஆசையா கோபமா" (உன் பழக்கத்தின்) 3:34
3 "காவேரி கரையின்" பி. சுசீலா & குழுவினர் 3:24
4 "அங்கே ஏன் இந்த" எல். ஆர். ஈஸ்வரி 3:15
5 "காதல் உண்டாகும்" எல். ஆர். ஈஸ்வரி, சீர்காழி கோவிந்தராஜன் 3:32
6 "அனுபவி ஜோரா அனுபவி" டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி 3:15
7 "குவா குவா பாப்பா" எம். எஸ். இராஜேஸ்வரி 3:40
8 "உறவிருந்தால் பிரிவிருக்கும் " சீர்காழி கோவிந்தராஜன் 1:05

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரு_வல்லவர்கள்&oldid=3721255" இருந்து மீள்விக்கப்பட்டது