இலக்குமணன் தொங்கு பாலம்

இலக்குமணன் ஜூலா (Lakshman Jhula), இந்தியாவின் உத்தர காண்டம் மாநிலத்தின் ரிஷிகேஷ் ஊரில் பாயும் கங்கை ஆற்றைக் கடக்க உதவும் பழமையான தொங்கு பாலம் ஆகும். இது இராமர் தொங்கு பாலத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும்; ரிஷிகேஷிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இலக்குமணன் தொங்கு பாலம்

பிரித்தானிய இந்தியஅரசால் 1929ம் ஆண்டில் நிறுவப்பட்ட பழமையான இத்தொங்கு பாலம் 5 நவம்பர் 2020 அன்று போக்குவரத்திற்கு மூடப்பட்டது. முன்னர் இப்பாலம் தெக்ரி கர்வால் மாவட்டம் மற்றும் பௌரி கர்வால் மாவட்டங்களை இணைத்தது.

படக்காட்சிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்குமணன்_தொங்கு_பாலம்&oldid=4041681" இலிருந்து மீள்விக்கப்பட்டது