இலங்கையில் தந்த சிற்பக்கலை

தந்த சிற்பக்கலை (Ivory carving) இலங்கையின் பாரம்பரிய கைத்தொழில்களில் ஒன்றாகும். இலங்கையின் தந்தம் செதுக்கும் தொழில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் அதன் தோற்றம் குறித்து இதுவரை முழுமையாக அறியப்படவில்லை. கண்டி அரசாட்சியின் போது, ​​தந்த சிற்பக்கலை மிகவும் பிரபலமானதாகவும், அதன் உச்சநிலையிலும் இருந்தது. நுட்பமான தந்த சிற்ப வேலைப்பாடுகள் இலங்கை கைவினைஞர்கள் இந்நுட்பத்தில் எவ்வாறு சிறந்து விளங்கினர் என்பதை விளக்குகின்றன.[1]

மேற்கோள்கள் தொகு

  1.  H. W. Kumaratunge (2002). "මධ්‍යකාලීන මහනුවර යුගයේ පාරම්පරික කලා කර්මාන්ත". චිත්‍ර කලාව. S. Godage and Brothers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9552054788