உருவான்வெல்லைக் கோட்டை

உருவான்வெல்லைக் கோட்டை (Ruwanwella fort) என்பது போர்த்துக்கேயரால் 1590 களில் கேகாலையின் உருவான்வெல்லையில் ஆரம்பத்தில் அரண்மிக்க ஆதார முகாமாகக் கட்டப்பட்டது.[1][2] இது 1655 இல் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டு, மரக் கோட்டையை அமைத்தனர்.[3] ஆனால் சில வருடங்களில் அதனைக் கைவிட்டனர்.[4] 1817 இல், பிரித்தானியர் அவ்விடத்தில் இரு கொத்தளங்களுடன் கற்கோட்டையைக் கட்டினர்.[5]

உருவான்வெல்லைக் கோட்டை
கேகாலை, இலங்கை
உருவான்வெல்லைக் கோட்டை is located in இலங்கை
உருவான்வெல்லைக் கோட்டை
உருவான்வெல்லைக் கோட்டை
ஆள்கூறுகள் 7°02′46″N 80°15′15″E / 7.045984°N 80.254049°E / 7.045984; 80.254049
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இலங்கை அரசாங்கம்
மக்கள்
அநுமதி
இல்லை
நிலைமை நன்று
இட வரலாறு
கட்டிய காலம் 1817
கட்டியவர் பிரித்தானியர்

உசாத்துணை தொகு

  1. Valentijn, François; Arasaratnam, Sinnappah (1978). François Valentijn's Description of Ceylon. Hakluyt Society. பக். 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-904180-06-0. https://archive.org/details/francoisvalentij0000vale. 
  2. Abeyasinghe, Tikiri (1966). Portuguese Rule in Ceylon, 1594–1612. Lake House Investments. பக். 28. 
  3. "Ruwanwella". Atlas of Mutual Heritage. பார்க்கப்பட்ட நாள் 19 நவம்பர் 2014.
  4. "Forte de Ruwanwella". பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2014.
  5. Fernando, Kishanie S. (29 ஆகத்து 2005). "Fort of Ruwanwella – A Historic Fort and a Wayside Ambalama". The Daily Mirror. 

மேலதிக வாசிப்பு தொகு

  • Nelson, W. A.; de Silva, Rajpal Kumar (2004). The Dutch Forts of Sri Lanka – The Military Monuments of Ceylon. Sri Lanka Netherlands Association. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருவான்வெல்லைக்_கோட்டை&oldid=3583164" இலிருந்து மீள்விக்கப்பட்டது