போர்த்துக்கேய இலங்கை

போர்த்துக்கேய இலங்கை (Portuguese Ceylon) என்பது இன்றைய இலங்கையின் போர்த்துக்கேய பகுதியாக இருந்த இது, 1505 - 1658 காலப் பகுதி இலங்கை வரலாற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.[1] போர்த்துக்கேயர் இலங்கையின் கோட்டை இராசதானியை எதிர்த்து, அதனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். போர்த்துக்கேய இலங்கையானது கோட்டை ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்து, சூழவிருந்த சிங்கள பேரரசுகளை வெற்றி கொண்டது. 1565 இல் போர்த்துக்கேய இலங்கை தலைநகர் கோட்டையிலிருந்து கொழும்புக்கு நகர்த்தப்பட்டது. போர்த்துக்கேயரின் கிறிஸ்தவ அறிமுகம் சிங்கள மக்களின் ஒவ்வாமையுடன் வளரத் தொடங்கியது.

Portuguese Ceylon
(Ceilão Português)
போர்த்துக்கேய இலங்கை
1505–1658
கொடி of Ceilão Português
கொடி
சின்னம் of Ceilão Português
சின்னம்
இலங்கையில் போர்த்துக்கேய உச்ச விரிவாக்கம்
இலங்கையில் போர்த்துக்கேய உச்ச விரிவாக்கம்
நிலைகுடியேற்ற நாடு
தலைநகரம்கொழும்பு
பேசப்படும் மொழிகள்போர்த்துக்கீசம், சிங்களம், தமிழ்
Captains 
• 1518-1518
யோவா டி சில்வேரியா
• 1522-1524
பெர்னா கோமஸ் டி லெமஸ்
Captain-majors 
• 1551-1552
யோவா கென்றிகுயஸ்
• 1591-1594
பெட்ரோ கோமெம் பெரேய்ரா
Governors 
• 1594-1594
பெட்ரோ லொப்ஸ் டி செளசா
• 1656-1658
அன்டானியோ டி அமரல் டி மெனேசஸ்
வரலாற்று சகாப்தம்குடியேற்றக் கொள்கை
• கோட்டை பேரரசு
15 ஆகஸ்து 1505
• போர்த்துக்கேய இலங்கை வீழ்ச்சி
14 சனவரி 1658
நாணயம்போர்த்துக்கீச தங்கா
முந்தையது
பின்னையது
கோட்டை இராச்சியம்
யாழ்ப்பாண அரசு
சீதவாக்கை பேரரசு
ஒல்லாந்தர் கால இலங்கை
கண்டி இராச்சியம்

குறிப்பு தொகு

  1. "Ceylon and the Portuguese, 1505-1658 (1920)". பார்க்கப்பட்ட நாள் 1 மே 2014.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்த்துக்கேய_இலங்கை&oldid=3223172" இலிருந்து மீள்விக்கப்பட்டது