உரூப்குமாரி சவுத்ரி

இந்திய அரசியல்வாதி

உரூப்குமாரி சவுத்ரி (Rupkumari Choudhary) (பிறப்பு 5 சூலை 1976) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் சத்தீசுகர் மாநிலம் மகாசமுந்த் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று இந்திய மக்களவை உறுப்பினர் ஆனார்.[1][2] முன்னதாக இவர் 2013-இல் சத்தீசுகர் சட்டமன்ற உறுப்பினராக பாசனா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உரூப்குமாரி சவுத்ரி
மக்களவை உறுப்பினர் (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
உறுப்பினர்-சத்தீசுகர் சட்டப் பேரவை
பதவியில்
2013–2018
முன்னையவர்தேவேந்திர பகதூர் சிங்
பின்னவர்தேவேந்திர பகதூர் சிங்
தொகுதிபன்சா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சூலை 1976 (1976-07-05) (அகவை 47)
தனபாலி, மகாசமுந்து மாவட்டம், சத்தீசுகர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
ஓம்பிரகாசு சவுத்ரி (தி. 1993)
பிள்ளைகள்1 மகன் , 2 மகள்கள்
பெற்றோர்
  • சேம்ராஜ் படேல் (தந்தை)
வாழிடம்(s)கரியாபந்து , சத்தீசுகர்
வேலைவிவசாயம்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "BJP Sansad Candidate RupKumari Choudhary Biography in Hindi: भाजपा सांसद प्रत्याशी रूप कुमारी चौधरी का जीवन परिचय..." npg.news. 2024-03-04.
  2. "Tamradhwaj Sahu Vs Roop Kumari Choudhary | Mahasamund Lok Sabha Election 2024 | Chunavi Chaupal". www.ibc24.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரூப்குமாரி_சவுத்ரி&oldid=4007709" இலிருந்து மீள்விக்கப்பட்டது