ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளி, கடம்பை

ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி ஆனது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா கடம்பை கிராமத்தில் உள்ள பள்ளியாகும்[1] [2]. இப்பள்ளியின் பயிற்று மொழி தமிழ் ஆகும்.

ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி
முகவரி
கடம்பை
வந்தவாசி, தமிழ் நாடு, 604502
இந்தியா
அமைவிடம்12°17′06″N 79°17′25″E / 12.28506°N 79.29021°E / 12.28506; 79.29021
தகவல்
வகைஅரசினர் பள்ளி
நிறுவல்1927
பள்ளி அவைஉயர்நிலை
வகுப்புகள்10
கற்பித்தல் மொழிதமிழ்

வரலாறு தொகு

வந்தவாசி தாலுகா தெள்ளார் ஒன்றியம் கடம்பை கிராமத்தில் அமைந்துள்ள இந்த பள்ளி 1927[3]-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இருபாலர் கல்வி பயிலும் பள்ளியாகும். மேலும் ஒரு நூலகமும், அந்நூலகத்தில் 700 நூல்களும் 2 கணினிகளும் உள்ளன.







மேற்கோள்கள் தொகு

  1. "பள்ளி அமைவிடம்". SchoolWorld. பார்க்கப்பட்ட நாள் மே 6, 2014.
  2. "பள்ளியின் வரலாறு". OneFiveNine. பார்க்கப்பட்ட நாள் மே 6, 2014.
  3. http://www.onefivenine.com/india/school/pums_1akadambai_2947945_School.html

வெளி இணைப்புகள் தொகு