எட்கார் லுங்கு

எட்கார் சக்வா லுங்கு (Edgar Chagwa Lungu, 11 நவம்பர் 1956) சாம்பியாவின் அரசுத் தலைவராக சனவரி 25, 2015 அன்று பொறுப்பேற்ற சாம்பிய அரசியல்வாதி ஆவார். முன்னதாக மைக்கேல் சாட்டாவின் ஆட்சியில் லுங்கு நீதித்துறை அமைச்சராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். அக்டோபர் 2014 ஆம் ஆண்டில் சாட்டா காலமானதைத் தொடர்ந்து, சாட்டாவின் கட்சியான தேசப்பற்று முன்னணியின் தலைவராக ஏற்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளராக லுங்கு எதிர்கட்சித் தலைவர் அகைன்டெ இசிலெமாவை வென்று சனவரி 25, 2015 இல் அரசுத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

எட்கார் லுங்கு
6வது, சாம்பியாவின் அரசுத் தலைவர்
பதவியில்
25 சனவரி 2015 – 24 ஆகத்து 2021
முன்னையவர்கய் இசுக்காட் (பொறுப்பில்)
பின்னவர்அகைந்தெ இச்சிலெமா
பெரும்பான்மை27,757 (1.66%)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 நவம்பர் 1956 (1956-11-11) (அகவை 67)
நுடோலா, வடக்கு ரொடீசியா
தேசியம்சாம்பியர்
அரசியல் கட்சிதேசப்பற்று முன்னணி
துணைவர்எசுதர்
பிள்ளைகள்6[1]
முன்னாள் கல்லூரிசாம்பியா பல்கலைக்கழகம் (எல்எல்.பி)
தொழில்வழக்கறிஞர்
இணையத்தளம்www.edgar-lungu.com
புனைப்பெயர்பா எடிகார்[2]

அவர் 2021 ஜனாதிபதித் தேர்தலில் நீண்டகால எதிரியான ஹகைண்டே ஹிசிலேமாவிடம் தோற்றார்.

மேற்சான்றுகள் தொகு

  1. Laing, Aislinn (20 January 2015). "Edgar Lungu, tipped as Zambia's next president, denies alcoholism claim". Telegraph. http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/zambia/11356260/Edgar-Lungu-tipped-as-Zambias-next-president-denies-alcoholism-claim.html. பார்த்த நாள்: 20 January 2015. 
  2. Anthony, Mukwita (2014). "Meet Edgar C. Lungu: The Profile" (PDF). edgar-lungu.com. Archived from the original (பி.டி.எவ்) on 7 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்கார்_லுங்கு&oldid=3545609" இலிருந்து மீள்விக்கப்பட்டது