எம். எஸ். குணசீலன்

எம். எஸ். குணசீலன் (பிறப்பு ஏப்ரல் 14 1957), மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் எம். எஸ். விஜயராஜ் என்ற புனைப் பெயரால் மலேசியா இலக்கிய நெஞ்சங்களிடையே அறிமுகமானவர். இவர் மலேசிய தீயணைப்புப் பிரிவில் பணியாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1975 ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல் என இலக்கியத்தின் பல வடிங்களிலும் பங்களிப்பு நல்கிவரும் இவரின் இத்தகைய ஆக்கங்களை மலேசியா தேசிய பத்திரிகைகளும், இதழ்களும் பிரசுரித்துள்ளன.

நூல்கள் தொகு

  • "அவளுக்கென்று ஒரு மனம்" (நாவல்)
  • "பூங்கொடிகள் மலரும்" (சிறுகதைத் தொகுப்பு)

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._குணசீலன்&oldid=3236215" இலிருந்து மீள்விக்கப்பட்டது