எம். ஏ. வேலாயுதம்

எம். ஏ. வேலாயுதம் (பிறப்பு: ஆகத்து 2 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஒய்வு பெற்ற ஆசிரியரும், தற்போது வர்த்தகருமாவார். அத்துடன் சிறந்த காற்பந்து விளையாட்டாளரும் கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1990 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல் தொகு

  • "அர்த்தம்" (கட்டுரைகள், 2000)

உசாத்துணை தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._வேலாயுதம்&oldid=3236224" இலிருந்து மீள்விக்கப்பட்டது