எம். சி. முத்துகுமாரசாமி

இந்திய அரசியல்வாதி

எம். சி. முத்துகுமாரசாமி (M. C. Muthukumaraswami) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1952 மற்றும் 1957ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் நன்னிலம் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகத் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் இரண்டு வெற்றியாளர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடன் வெற்றிபெற்ற இன்னொரு வேட்பாளர் எம். டி. தியாகராசப் பிள்ளை.[1][2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சி._முத்துகுமாரசாமி&oldid=3460952" இலிருந்து மீள்விக்கப்பட்டது