எல்லா தேசங்களின் தேவாலயம்
எல்லா தேசங்களின் தேவாலயம் அல்லது வேதனையின் பேராலயம் (தேவாலயம்) எனப்படும் இது கெத்சமனே தோட்டத்தை அடுத்து, எருசலேமின் ஒலிவ மலையில் உள்ள ஓர் கத்தோலிக்க தேவாலயமாகும். இயேசு பிடிபட முன் செபம் செய்த அடிப்பாறை இங்கு இருப்பதால் இது ஒரு புனித இடமாக காணப்படுகிறது.
எல்லா தேசங்களின் தேவாலயம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ![]() |
புவியியல் ஆள்கூறுகள் | 31°46′45″N 35°14′23″E / 31.779227°N 35.239628°E |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1924[1] |
நிலை | சிறு பேராலயம் |
கட்டிடக்கலை தகவல்கள் | |
கட்டடக் கலைஞர்(கள்) | அந்தோணியோ பார்ரலூசி |
கட்டிடக்கலைப் பாணி | பைசாண்டியம் |
நிறைவுற்ற ஆண்டு | 1924 |
குறிப்புக்கள்தொகு
- Basilica of the Agony (Israeli Ministry of Foreign Affairs website)
வெளி இணைப்புக்கள்தொகு
- Virtual Tour inside the church Taken at December 2007
- Virtual Tour outside of the church Taken at December 2007
- Virtual Tour of Jerusalem @ jerusalem360.com - Interactive Panoramas from Israel
- Mount of Olives - Churches on Mount of Olives. Photos and general information.
- Jerusalem Photo Archive - Christian Quarter
- The Franciscan Custody of the Holy Land