எஸ். ஜெகதீசன் (இயக்குனர்)

இந்தியத் திரைப்பட இயக்குனர்

எஸ். ஜெகதீசன் என்பவர் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் மேகத்துக்கும் தாகமுண்டு (1980), வழி மாறிய பறவைகள் (1980) மற்றும் பதில் சொல்வாள் பத்ரகாளி (1986), மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஆவார்.[1][2][3]

எஸ்.ஜெகதீசன்
தேசியம்இந்தியா
பணிஇயக்குநர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்மேகத்துக்கும் தாகமுண்டு, வழி மாறிய பறவைகள் , பதில் சொல்வாள் பத்ரகாளி மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஜெகதீசன்_(இயக்குனர்)&oldid=3674560" இலிருந்து மீள்விக்கப்பட்டது