எஸ். ஜெகதீசன் (இயக்குனர்)
இந்தியத் திரைப்பட இயக்குனர்
எஸ். ஜெகதீசன் என்பவர் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் மேகத்துக்கும் தாகமுண்டு (1980), வழி மாறிய பறவைகள் (1980) மற்றும் பதில் சொல்வாள் பத்ரகாளி (1986), மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஆவார்.[1][2][3]
எஸ்.ஜெகதீசன் | |
---|---|
தேசியம் | இந்தியா |
பணி | இயக்குநர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மேகத்துக்கும் தாகமுண்டு, வழி மாறிய பறவைகள் , பதில் சொல்வாள் பத்ரகாளி மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி |