ஏகநாதர் (திரைப்படம்)

ஏகநாதர் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எஸ். மேத்தா (Harshadrai Sakerlal Mehta) இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். கிருஷ்ணமூர்த்தி, சி. பத்மாவதிபாய், பி. ரங்கசாமி, சீதா, என். சீனிவாசன், லட்சுமி, பி. எஸ். கிருஷ்ணசாமி, இந்திராணி..ஆகியோர் நடித்திருந்தனர். கதை, வசனம், பாடல்களை எஸ். நாராயண ஐயர் எழுதினார். என். பி. எஸ். மணி, என். ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்தனர்.[1][2]

ஏகநாதர்
இயக்கம்எச். எஸ். மேத்தா
தயாரிப்புபொன்னம்பலம் பிக்சர்ஸ்
கதைஎஸ். நாராயண ஐயர்
இசைஎன். பி. எஸ். மணி
என். ராமமூர்த்தி
நடிப்புஎன். கிருஷ்ணமூர்த்தி
சி. பத்மாவதிபாய்
பி. ரங்கசாமி
சீதா
என். சீனிவாசன்
லக்ஷ்மி
பி. எஸ். கிருஷ்ணசாமி
இந்திராணி.
ஒளிப்பதிவுஜே. எஸ். பட்டேல்
வெளியீடுதிசம்பர் 31, 1938
ஓட்டம்.
நீளம்15000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை தொகு

  1. (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. 
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 592. https://indiancine.ma/texts/indiancine.ma%3AEncyclopedia_of_Indian_Cinema/text.pdf. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகநாதர்_(திரைப்படம்)&oldid=3725745" இலிருந்து மீள்விக்கப்பட்டது