ஏந்தல் திரௌபதியம்மன் ராமச்சந்திர வகையறா மற்றும் வேணுகோபாலசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

ஏந்தல் திரௌபதியம்மன் ராமச்சந்திர வகையறா மற்றும் வேணுகோபாலசாமி கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், ஏந்தல் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு திரௌபதியம்மன் ராமச்சந்திர வகையறா மற்றும் வேணுகோபாலசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:ஏந்தல், வந்தவாசி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வந்தவாசி
மக்களவைத் தொகுதி:ஆரணி
கோயில் தகவல்
மூலவர்:ராமச்சந்திர பெருமாள்
தாயார்:ஸ்ரீ தேவி பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:தனுர் மாதம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ராமச்சந்திர பெருமாள், ஸ்ரீ தேவி பூதேவி சன்னதிகளும், வேணுகோபாலசாமி, திரௌபதியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் தனுர் மாதம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)