ஏ. சாம்ராஜ்

இந்திய அரசியல்வாதி

ஏ. சாம்ராஜ் என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1952ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோவாளை அகஸ்தீஸ்வரம் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக திருவிதாங்கூர்-கொச்சி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாகவும், தேர்தலில் மற்ற வெற்றியாளராகக் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சாம்ராஜ்&oldid=3152293" இலிருந்து மீள்விக்கப்பட்டது