ஏ. வி. சி. கல்லூரி

ஏ.வி.சி கல்லூரி அல்லது அன்பநாதபுரம் வகையறா அறக்கட்டளைக் கல்லூரி (A. V. C. College) மயிலாடுதுறையில் 1955 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. கல்லூரி தொடங்கும் போது சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று பின்னர் 1983ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பெற்றது. 1980-81 இல் இக்கல்லூரி தனது வெள்ளிவிழாவையும் 2005-06 இல் பொன்விழாவையும் கொண்டாடியது. 1987 இல் இக்கல்லூரிக்கு தன்னாட்சி நிலை கிடைத்தது.[1]

ஏ. வி. சி. கல்லூரி
குறிக்கோளுரைகற்றனைத் தூறுமறிவு
வகைஇருபாலர், தன்னாட்சி, அரசு நிதியுதவிக் கல்லூரி
உருவாக்கம்1955
நிதிக் கொடைஅன்பநாதபுரம் வகையறா அறக்கட்டளை
முதல்வர்ஆர். நாகராஜன்
கல்வி பணியாளர்
119
நிருவாகப் பணியாளர்
221
மாணவர்கள்3,782
பட்ட மாணவர்கள்22
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்18
4
அமைவிடம், ,
வளாகம்கிராமப்புறம்
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்https://www.avccollege.net

ஆதாரங்கள் தொகு

  1. "Department of Higher Education Department of Collegiate Education Government of Tamilnadu, Chennai" இம் மூலத்தில் இருந்து 2014-08-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140805145652/http://www.tndce.in/College_List_2013_5.htm. பார்த்த நாள்: 17 ஆகத்து 2014. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._வி._சி._கல்லூரி&oldid=3662079" இருந்து மீள்விக்கப்பட்டது