ஏ. வி. சி. கல்லூரி
ஏ.வி.சி கல்லூரி அல்லது அன்பநாதபுரம் வகையறா அறக்கட்டளைக் கல்லூரி (A. V. C. College) மயிலாடுதுறையில் 1955 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. கல்லூரி தொடங்கும் போது சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று பின்னர் 1983ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பெற்றது. 1980-81 இல் இக்கல்லூரி தனது வெள்ளிவிழாவையும் 2005-06 இல் பொன்விழாவையும் கொண்டாடியது. 1987 இல் இக்கல்லூரிக்கு தன்னாட்சி நிலை கிடைத்தது.[1]
![]() | |
குறிக்கோளுரை | கற்றனைத் தூறுமறிவு |
---|---|
வகை | இருபாலர், தன்னாட்சி, அரசு நிதியுதவிக் கல்லூரி |
உருவாக்கம் | 1955 |
நிதிக் கொடை | அன்பநாதபுரம் வகையறா அறக்கட்டளை |
முதல்வர் | ஆர். நாகராஜன் |
கல்வி பணியாளர் | 119 |
நிருவாகப் பணியாளர் | 221 |
மாணவர்கள் | 3,782 |
பட்ட மாணவர்கள் | 22 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 18 |
4 | |
அமைவிடம் | , , |
வளாகம் | கிராமப்புறம் |
சேர்ப்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
இணையதளம் | https://www.avccollege.net |
ஆதாரங்கள் தொகு
- ↑ "Department of Higher Education Department of Collegiate Education Government of Tamilnadu, Chennai" இம் மூலத்தில் இருந்து 2014-08-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140805145652/http://www.tndce.in/College_List_2013_5.htm. பார்த்த நாள்: 17 ஆகத்து 2014.