ஐந்தாம் மகிந்தன்

ஐந்தாம் மகிந்தன் என்பவன், கி.பி. 1187 இல் இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்ட இறுதி அரசனாவான். இவன் இரண்டாம் விஜயபாகு அரசனைக் கொன்றே அரசனானான். இவன் 5 நாட்கள் மட்டுமே அனுராதபுரத்தை ஆட்சி புரிந்தான். இவனைக் கொன்று இரண்டாம் விஜயபாகுவின் மகனான நிசங்க மல்லன் அரசைக் கைப்பற்றிக்கொண்டான்.

இவற்றையும் பார்க்க

தொகு

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

மேற்கோள்கள்

தொகு

.

வெளி இணைப்புகள்

தொகு
ஐந்தாம் மகிந்தன்
பிறப்பு: ? ? இறப்பு: ? 1187
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் பொலநறுவையின் மன்னன்
1187
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தாம்_மகிந்தன்&oldid=4050677" இலிருந்து மீள்விக்கப்பட்டது