ஒத்தையடி பாதையிலே
ஏ. எஸ். பிரகாசம் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ஒத்தையடிப்பாதையிலே (Othaiyadipathaiyele) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். பிரகாசம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கர், பௌர்ணமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஒத்தயடி பாதையிலே | |
---|---|
இயக்கம் | ஏ. எஸ். பிரகாசம் |
தயாரிப்பு | கோவிந்தம்மாள் ரத்னம் எஸ். வி. ஆர். எண்டர்பிரைசெஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சங்கர் பௌர்ணமி |
வெளியீடு | சூலை 4, 1980 |
நீளம் | 3825 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- சங்கர் (சங்கர் கணேஷ்)- அறிமுகம்
- பௌர்ணமி - அறிமுகம்
- ஜக்கு
- மாயா
- நாஞ்சில் நளினி
- ஐசரி வேலன்
- லூசு மோகன்
பாடல்கள் தொகு
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[1] பாடல் வரிகளை புலமைப்பித்தன், பேராசிரியர் ஏ. எஸ். பிரகாசம் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் இயற்றினர்.
வ. எண் | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
1 | "நண்டு சாறு காச்சிக்கிட்டு" | கணேஷ் (சங்கர் கணேஷ்) | ||
2 | "ஏ உன்னதான் எங்க பாக்குற" ("செப்புக்குடம்") | கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் | 05:19 | |
1 | "உன் எண்ணம் தான்" | எஸ். ஜானகி | 04:36 |
மேற்கோள்கள் தொகு
- ↑ "Sangar – Ganesh" (in en). 2014-11-29. https://antrukandamugam.wordpress.com/2014/11/29/sangar-ganesh/.