ஓரியூர் புதுவயல்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்

புதுவயல் (Pudhuvayal) என்றும் ஓரியூர் புதுவயல் (Oriyur Pudhuvayal) என அழைக்கப்படும் உதயனார் சமுத்ரம் (Udayanar Samuthram) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமமாகும். இச்சிறிய கிராமம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ளது. இக்கிராம ஓருர் ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் வருகிறது.[1] இது தேவகோட்டை மற்றும் சிவகங்கையிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள பெரும்பான்மை சமூகம் முஸ்லிம்கள். புதுவயலில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இதன் அருகிலுள்ள பள்ளி ஓரூரில் உள்ள புனித அருள் ஆனந்தர் பள்ளி.

ஓரியூர் புதுவயல்
புதுவயல்
கிராமம்
ஓரியூர் புதுவயல் is located in தமிழ் நாடு
ஓரியூர் புதுவயல்
ஓரியூர் புதுவயல்
இந்தியா, தமிழ்நாட்டில் அமைவிடம்
ஓரியூர் புதுவயல் is located in இந்தியா
ஓரியூர் புதுவயல்
ஓரியூர் புதுவயல்
ஓரியூர் புதுவயல் (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°50′25″N 79°03′20″E / 9.840189°N 79.055647°E / 9.840189; 79.055647
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராமநாதபுரம்
அரசு
 • நிர்வாகம்ஓரூர் ஊராட்சி
ஏற்றம்
10 m (30 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரியூர்_புதுவயல்&oldid=3081551" இலிருந்து மீள்விக்கப்பட்டது