கடம்பாடி மாரிசின்னம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கடம்பாடி மாரிசின்னம்மன் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், கடம்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு மாரிசின்னம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:கடம்பாடி, திருக்கழுகுன்றம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருப்போரூர்
மக்களவைத் தொகுதி:காஞ்சிபுரம்
கோயில் தகவல்
தாயார்:மாரிச்சின்னம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:3வது நாள் தீமிதி திருவிழா, நவராத்திரி விழா 9 நாளும் சிறப்பு

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் மாரிச்சின்னம்மன் சன்னதியும், சுயம்பு சுந்தரவிநாயகர், பிடாரி அசலியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் 3வது நாள் தீமிதி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி விழா 9 நாளும் சிறப்பு திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் அம்மன் தெப்பம் விழா திருவிழாவாக நடைபெறுகிறது. சிவாகம முறைப்படி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)