கண்டி அரசன் (கூத்து)

கண்டி அரசன் என்பது மே 2012 இல் கொம்மாதுறையில் அரங்கேற்றப்பட்ட ஒரு தென்மோடிக் கூத்து ஆகும். இதனை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் அரங்கேற்றினர். இது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரங்க ஆற்றுகை நிகழ்வின் மூன்றாவது களரியாக அரங்கேற்றப்பட்டது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. கிழக்குப் பல்கலை நுண்கலைப் பீடத்தின் தென்மோடிக் கூத்து[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டி_அரசன்_(கூத்து)&oldid=3594182" இலிருந்து மீள்விக்கப்பட்டது