கண்ணீரில் எழுதாதே

கண்ணீரில் எழுதாதே 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] பா. கங்கை கொண்டான்[2] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராமநாதன், வனிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கண்ணீரில் எழுதாதே
இயக்கம்பா. கங்கை கொண்டான்
தயாரிப்புஜே. ஏப்ரஹாம் பஷீர்
இக்பால் கிரியேசன்சு
எல். விஜயன்
இசைசியாம்
நடிப்புராமநாதன்
வனிதா
வெளியீடுசூன் 19, 1981
நீளம்3343 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "கண்ணீரில் எழுதாதே". Spicyonion.com. Retrieved 19 நவம்பர் 2016.
  2. "Kanneeril Ezhudhadhe (1981) Tamil Movie". thalatamil.com. Archived from the original on 2016-11-09. Retrieved 19 நவம்பர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணீரில்_எழுதாதே&oldid=4137216" இலிருந்து மீள்விக்கப்பட்டது