கமலேந்துமதி ஷா

இந்திய அரசியல்வாதி

கமலேந்துமதி ஷா (Kamalendumati Shah) (இறப்பு: 1999) ஓர் இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இன்றைய உத்தராகண்டம் மாநிலத்தின் தெக்ரி கர்வால் மாவட்டத்த்தைச் சேர்ந்த இவர்,[1] நாடாளுமன்ற அரசியலில் தீவிரமாக செயல்பட்டவர் என்று அறியப்படுகிறது. சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 1958ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த இந்திய குடிமை கௌரவமான பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[2] இவர் ஜூலை 15, 1999 அன்று மூளை புற்றுநோயால் இறந்தார்.[3]

டோக்கியோவில் இந்திய-சப்பானிய சமாதான ஒப்பந்தத்தின்போது இந்தியத் தூதர், சப்பானிய வெளியுறவு அமைச்சர் கத்சௌ ஒகாசகியுடன் கை குலுக்கும் நிகழ்ச்சியின்போது இந்தியக் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத்துடன் கமலேந்துமதி ஷா

மேற்கோள்கள் தொகு

  1. "Tehri Tehri dam and some of the city's ever-memorable personality". Tehri Hydro Development Corporation. 2016. Archived from the original on 23 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Subject : Probate" (PDF). High Court of Delhi. 2006. Archived from the original (PDF) on 10 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலேந்துமதி_ஷா&oldid=3547911" இலிருந்து மீள்விக்கப்பட்டது