கயல்விழி (புதினம்)

கயல்விழி அகிலன் எழுதிய வரலாற்றுப் புதினமாகும். இது மூன்று பாகங்களைக் கொண்ட ஒரே தொகுப்பாக அமைந்துள்ள நூலாகும். 13ஆம் நூற்றாண்டில் சோழர்களின் மேலாட்சியை எதிர்த்து, பாண்டிய அரசை நிறுவிய சுந்தரபாண்டியன் பற்றிய புதினமாகும்.

கயல்விழி
நூல் பெயர்:கயல்விழி
ஆசிரியர்(கள்):அகிலன்
வகை:புதினம்
துறை:வரலாறு
இடம்:சென்னை 600 0017
மொழி:தமிழ்
பக்கங்கள்:608
பதிப்பகர்:தாகம்
பதிப்பு:17ஆம் பதிப்பு 2012

இந்தப் புதினம், கல்கியில் 1964ல் தொடங்கி 1965வரை வெளியானது. [1]

அமைப்பு தொகு

  • முதல் பாகம் (மதுரைத் திருமகன்) - 32 அத்தியாயங்கள்
  • இரண்டாம் பாகம் (வெற்றித் திருமகள்)- 38 அத்தியாயங்கள்
  • மூன்றாம் பாகம் (இவனே தலைவன்)- 28 அத்தியாயங்கள்

கதை மாந்தர் தொகு

சுந்தரபாண்டியன், கயல்விழி, காரனை விழுப்பரையர் ஆகியோர் இக்கதையில் முக்கிய மாந்தராவர்.

உசாத்துணை தொகு

  • 'கயல்விழி', நூல், (17ஆம் பதிப்பு 2012; தாகம், பு.எண் 34, ப.எண் 35, சாரங்கபாணித் தெரு, தி.நகர், சென்னை)

மேற்கோள்கள் தொகு

  1. "www.neerottam.com". Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கயல்விழி_(புதினம்)&oldid=3594305" இலிருந்து மீள்விக்கப்பட்டது