கல்கத்தா உயர் நீதிமன்றம்

கல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த நீதிமன்றமே இந்தியாவின் மிகப் பழமையான நீதிமன்றமாகும். ஜூலை 2, 1862 ம் ஆண்டு உயர் நீதிமன்றச் சட்டம், 1861 ன் படி நிர்மானிக்கப்பட்து, இதன் நீதிபரிபாலணம் மேற்கு வங்காளம் மற்றும் யூனியன் பிரதேசங்களான அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகளையும் உள்ளடக்கியது. இதன் பழையக் கட்டுமனம் ஒய்பேர்ஸ் தாக்குதலின் போது சிதிலமடைந்து அதன் பின் மீண்டும் கட்டமைக்கப்பட்ட ஒன்றே தற்பொழுது இருப்பது.

கல்கத்தா உயர் நீதிமன்றம்
Calcutta High Court.jpg
கல்கத்தா உயர் நீதிமன்ற வளாகம்
நிறுவப்பட்டது1862
அமைவிடம்கொல்கத்தா, போர்ட் பிளேர்
நியமன முறைதலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களின் பரிந்துரையின் படி இந்தியக் குடியரசுத் தலைவர்.
அதிகாரமளிப்புஇந்திய அரசியலமைப்பு
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடுஇந்திய உச்ச நீதிமன்றம்
நீதியரசர் பதவிக்காலம்62 அகவை முடிய
இருக்கைகள் எண்ணிக்கை32
வலைத்தளம்http://calcuttahighcourt.nic.in
தலைமை நீதிபதி
தற்போதையபிரகாஷ் சிரிவட்சவா
பதவியில்11 அக்டோபர் 2021
கல்கத்தா உயர் நீதிமன்றம் பழையத் தோற்றம்

இந்த நீதிமன்றம் மேற்கு வங்காளத்தின் தலைநகரமான கல்கத்தாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்றது. இந்த நீதிமன்றத்தின் சுற்று அமர்வை அந்தமான் நிக்கோபார்த் தீவுகளின் தலைநகாரமான போர்ட் பிளேரில் நடத்துகின்றது.

இந்த நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆகும். இதன் தலைநகரப் பெயர் கல்கத்தா என்பது 2001 ல் கொல்கத்தா என்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டிருந்தாலும் பழையப் பெயரிலேயேத் தொடர நீதிமன்றம் விலக்கு பெற்றுள்ளது.

இங்கு நீண்ட நாள் தலைமை நீதிபதியாக நீதியரசர் சங்கர் பிரசாத் மித்ரா பதவியில் உள்ளார்.