கல்லிடைக்குறிச்சி இராமலிங்கசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கல்லிடைக்குறிச்சி இராமலிங்கசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு இராமலிங்கசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:மெயின்ரோடு, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அம்பாசமுத்திரம்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
மூலவர்:இராமலிங்கசுவாமி
தாயார்:பர்வதவர்த்தினி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் இராமலிங்கசுவாமி, பர்வதவர்த்தினி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் கட்டியாளப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள் தொகு