களனி கங்கை
இலங்கையிலுள்ள ஒரு ஆறு
(களனி ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
களனி இலங்கையில் உள்ள ஆறாகும். இது சிவனொளிபாத மலையிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது நீளத்தின் அடிப்படையில் இலங்கையின் நான்காவது பெரிய ஆறாகும். நீரோட்டத்தின் படி மூன்றாவது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 8658 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது. இதில் சுமார் 64 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2278 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் ஏழாவது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[2]
களனி ஆறு Kelani River | |
---|---|
![]() கித்துள்கலை அருகில் களனி கங்கை | |
பெயர் | කැළණි ගඟ (களனி கங்கா) Kelani Ganga (களனி கங்கை) (சிங்களம்) |
அமைவு | |
நாடு | இலங்கை |
Major cities | கித்துள்கலை, அவிசாவளை, மலாபி, கொழும்பு |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | ஓட்டன் சமவெளி தேசிய வனம்[1] |
⁃ அமைவு | சிவனொளிபாத மலை |
முகத்துவாரம் | இந்தியப் பெருங்கடல் |
⁃ அமைவு | கொழும்பு |
⁃ ஆள்கூறுகள் | 06°58′44″N 79°52′12″E / 6.97889°N 79.87000°Eஆள்கூறுகள்: 06°58′44″N 79°52′12″E / 6.97889°N 79.87000°E |
நீளம் | 145 km (90 mi) |
வெளியேற்றம் | |
⁃ குறைந்தபட்சம் | 20–25 m3/s (710–880 cu ft/s) (dry season) |
⁃ அதிகபட்சம் | 800–1,500 m3/s (28,000–53,000 cu ft/s) (monsoon) |
மேலும் பார்க்கதொகு
ஆதாரங்கள்தொகு
- ↑ "Horton Plains National Park". International Water Management Institute. மூல முகவரியிலிருந்து August 5, 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 November 2009.
- ↑ [1], [2][3]