களாநிதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம் தொகு

ஆரோகணம்: ஸ ரி க ம ஸ ப ம த நி ஸ்
அவரோகணம்: ஸ் நி த ப ம க ரி ஸ
  • களாநிதி இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு வக்ர சம்பூர்ண-சம்பூர்ண இராகமாகும்.

உருப்படிகள் தொகு

  1. கீர்த்தனை: " சின்னநாடெநா... "

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=களாநிதி&oldid=1308108" இலிருந்து மீள்விக்கப்பட்டது