காந்தேசுவரி ஆறு

காந்தேசுவரி ஆறு (Gandheswari River) என்பது இந்திய மாநிலமான [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காள] மாநிலத்தில் பாயும் ஓர் ஆறாகும். இது துவாரகேசுவர் ஆற்றின் கிளை நதியாகும். 32 கிலோமீட்டர்கள் (20 mi) நீளமான இந்த ஆறு மேற்கு வங்காளத்தின் பாங்குரா மாவட்டத்தில் பாய்கிறது.[1] சுசுனியா மலையின் தென்மேற்கிலும், பாங்குராவின் வடக்கிலும் பாயும் இந்த ஆறு பூட்சஹருக்கு அருகில் துவாரகேசுவரருடன் இணைகிறது. மழைக்காலங்களில் திடீர் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டது.[2]

காந்தேசுவரி ஆறு
Gandheswari River
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்துவாரகேசுவர் ஆறு
நீளம்32 km (20 mi)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுதுவாரகேசுவர் ஆறு

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Neogi, Sayantani (2011). "Scope of Geoarchaeology in Depicting the Early Hominin Environments in the Gandheswari River Basin of Bankura District, West Bengal" (PDF). eTraverse: The Indian Journal of Spatial Science 2. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-4316. http://indiansss.org/pdf/pdfset-5/issueset-7/Art_014.pdf. பார்த்த நாள்: 20 October 2014. 
  2. O’Malley, L.S.S., ICS, Bankura, Bengal District Gazetteers, p. 7, 1995 reprint, Government of West Bengal

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தேசுவரி_ஆறு&oldid=3239459" இலிருந்து மீள்விக்கப்பட்டது