காமராஜர் ஆதித்தனார் கழகம்

காமராஜர் ஆதித்தனார் கழகம் (Kamarajar Adithanar Kazhagam), இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் நாடார்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சி 3 நவம்பர் 1996-ல் செல்வினால் நிறுவப்பட்டது. தற்போது இக்கட்சியின் தலைவர் எசு. எசு. எசு. சிங் நாடார். இக்கட்சி அனைத்து சாதி மக்களிடையே சமத்துவத்திற்காகப் பாடுபடுகிறது. மேலும் தமிழகத்தில் நாடார் சாதி வணிகர்களைப் பாதுகாக்கவும் போராடுகிறது. தற்பொழுது இந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சியினை செயல்படாத கட்சியாகப் பட்டியலிட்டுள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. https://www.puthiyathalaimurai.com/tamilnadu/inactive-political-parties-in-tamilnadu-election-commission-delists. {{cite web}}: Missing or empty |title= (help)