காரிமங்கலம் ஆருணேஸ்வரர் மற்றும் லட்சுமி நாராயணசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

காரிமங்கலம் ஆருணேஸ்வரர் மற்றும் லட்சுமி நாராயணசாமி கோயில் தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஆருணேஸ்வரர் மற்றும் லட்சுமி நாராயணசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தர்மபுரி
அமைவிடம்:காரிமங்கலம், பாலக்கோடு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பாலக்கோடு
மக்களவைத் தொகுதி:தர்மபுரி
கோயில் தகவல்
மூலவர்:ஆருணேஸ்வரர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ஆருணேஸ்வரர் சன்னதியும், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, சண்டிகஸ்வரர், அம்மன், காலபைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மகா சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)