காவிதி என்பது சங்ககாலத்தில் உழவரில் சிறந்தவர்களுக்கு அக்காலத்து மன்னர்கள் வழங்கிய விருது. உண்டி முதற்றே உணவின் பிண்டமாகிய நம் உடல் ஆகையால் உண்டி கொடுத்து உயிர் கொடுக்கும் உழவர்களை அரசன் காவுதி (=காப்பாற்றுவாயாக) என்று வேண்டிக்கொள்வானாய் வங்கிய விருதின் மருவிய பெயரே காவிதி.

காவிதி விருதினைப் பெற்ற சங்ககாலத்தவர் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவிதி&oldid=3013064" இலிருந்து மீள்விக்கப்பட்டது