கி. முப்பால்மணி

கி. முப்பால்மணி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். அரசுக் கலைக்கல்லூரிகளில் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் இரு நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “தமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._முப்பால்மணி&oldid=3614129" இலிருந்து மீள்விக்கப்பட்டது