கீத்திசேனன்

கீத்திசேனன் (பொ.பி. 524) இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் ஐந்தாம் மன்னனாவான். இவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் நான்காமானவனும் தன் தந்தையுமான குமார தாதுசேனன் இறந்த பிறகு ஆட்சிக்கட்டிலில் ஏறினான். இவனுடைய ஆட்சிக்காலத்தின் 9ஆம் மாதத்தில் இவனுடைய தாய்மாமனான சிவ மௌரியன் என்பவன் இவனைக் கொன்று அரசக்கட்டிலில் ஏறினான்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. சூல வம்சம், 41ஆம் பரிச்சேதம், 4

மூலநூல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீத்திசேனன்&oldid=1087003" இலிருந்து மீள்விக்கப்பட்டது