குணபதி (பிறப்பு: சூன் 21 1955) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். கே. ஏ. குணா என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர் சமூக வியூக அறவாரியத்தில் குடும்ப மேம்பாட்டு அதிகாரியாக கடமையாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1980-ஆம் ஆண்டு தொடக்கம் கட்டுரைகளை எழுதிவருகின்றார்.

பத்திரிகைத்துறை தொகு

மலேசியாவிலிருந்து வெளிவரும் தமிழ் நேசன், தமிழ் ஓசை உட்பட வேறும் சில பத்திரிகைகளில் துணையாசிரியராக பணியாற்றிய இவர் 'தலைவன்' எனும் வார இதழையும் நடத்தியுள்ளார்.

நூல்கள் தொகு

  • "டத்தோ ச. சாமிவேலு வாழ்க்கை வரலாறு" (1986)
  • "சமுதாயச் சீர்கேட்டுக்கு வித்திடும் காதல், மணவாழ்க்கை, குழந்தை வளர்ப்பு: சிக்கலும் தீர்வும்" (ஆய்வு நூல் 1999)

பரிசில்களும், விருதுகளும் தொகு

  • டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் பரிசு

இவரது "சமுதாயச் சீர்கேட்டுக்கு வித்திடும் காதல், மணவாழ்க்கை, குழந்தை வளர்ப்பு: சிக்கலும் தீர்வும்" நூல் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்ட பரிசு (1999)

  • சிறந்த பத்திரிகையாளர் விருது - மலேசியப் பத்திரிகைக் கழகத்தின் தமிழ்ப் பத்திரிகைப் பிரிவு (1987)
  • "எழுத்தாய்வுச் செம்மல்"விருது - பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் (1986)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குணபதி&oldid=3240640" இலிருந்து மீள்விக்கப்பட்டது