கும்பரம் மாரியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கும்பரம் முத்துமாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், தெற்கு கும்பரம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு மாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராமநாதபுரம்
அமைவிடம்:கும்பரம், இராமநாதபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:இராமநாதபுரம்
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம்
கோயில் தகவல்
தாயார்:மாரியம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் முக்கியத் திருவிழா நடைபெறுகிறது.

முளைக்கொட்டு

இக்கோவிலில் வருடந்தோறும் ஆனி மாதம் முளைக்கொட்டு திருவிழா நடைபெறும். விழாவில் முத்தெடுத்து முளைப்பாரி பரப்புவர். ஏழு நாட்கள் தொடர்ந்து இரவில் கும்பம் வைத்து முளைக்கொட்டுவர். அத்துடன் ஒயிலாட்டம் ஆடுவர். கடைசி நாளில் வேப்பிலை கைபிரம்புடன் கரகம் எழும்பி முளைப்பாரிகளோடு வீதிகளில் சென்று ஊரணியில் கரைக்கப்படும்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)