குறிக்கோளுரை
தமிழ் வாழ்க
குறிக்கோளுரை (இத்தாலியம் :motto) என்னும் சொற்றொடர் ஓர் சமூக அமைப்பு அல்லது நிறுவனத்தின் குறிக்கோள் அல்லது இலக்கை விவரிப்பதாகும்.[1][2] இச்சொற்றொடர் எம்மொழியிலும் இருக்கலாம் என்றாலும் செம்மொழிகளான இலத்தீன்,சமசுகிருதம், தமிழ் போன்ற மொழிகளில் அமைவது இயல்பு.அரசு குறிக்கோளுரைகள் உள்நாட்டு மொழியில் அமைவது வழக்கமாகும். காட்டாக தமிழக அரசின் குறிக்கோளுரை வாய்மையே வெல்லும் என்பதாகும்.[3]
இலக்கியம்தொகு
இலக்கிய உலகில், ஒவ்வொரு அத்தியாயம் அல்லது பகுதியின் முன்பும் அதில் குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளுக்கொப்ப ஒருவரி அல்லது கவிதையில் குறிக்கோளுரை இடும் வழக்கம் உண்டு.[4] காட்டாக, இராபர்ட் லூயி ஸடீவன்சன் எழுதிய Travels with a Donkey in the Cévennes நாவலில் ஒவ்வொரு அதிகாரத்தின் முன்னரும் குறிக்கோளுரை இடப்பட்டிருக்கும்.[5]
குறிப்புகள்தொகு
- ↑ "Motto". Merriam-Webster. 31 January 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Motto". Oxford University Press. 19 மார்ச் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 January 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ இணையத்தில் தமிழ்நாடு அரசின் குறிக்கோளுரை குறித்த கட்டுரை
- ↑ "Webster's Revised Unabridged Dictionary (1913)". The ARTFL Project. The University of Chicago. 6 டிசம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 December 2013 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|https://web.archive.org/web/20131206194436/http://machaut.uchicago.edu/?resource=
ignored (உதவி) - ↑ Stevenson, Robert Louis (1907). Travels with a Donkey in the Cevennes. London: Chatto & Windus. http://www.gutenberg.org/files/535/535-h/535-h.htm.