குறிஞ்சி (இராகம்)

குறிஞ்சி இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம் தொகு

இந்த இராகத்தில் காகலி நிசாதம் (நி3), சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: நி3 ச ரி231 ப த2
அவரோகணம்: 2 ப ம13 ரி2 ச நி3

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமைந்துள்ளன. இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூர்ண" இராகம் என்பர். இதன் ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் நிசாதம் ஒழுங்கு மாறி வருவதால் இது வக்கிர இராகம் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிஞ்சி_(இராகம்)&oldid=3819613" இலிருந்து மீள்விக்கப்பட்டது