கூர்சம்பட்டி

தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்ட கிராமம்

கூர்சம்பட்டி (KURSAMPATTI) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த கிராமமானது நாரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

கூர்சம்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635306

மக்கள்வகைப்பாடு

தொகு

இந்த ஊரானது ஊத்தங்கரையில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 124 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 478 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 249, பெண்களின் எண்ணிக்கை 229 என உள்ளது.[2]

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூர்சம்பட்டி&oldid=2793822" இலிருந்து மீள்விக்கப்பட்டது