கே. ராஜா ஐயர்

மதராஸ் மாகாண அரசு தலைமை வழக்கறிஞர்

கே. ராஜா ஐயர் (K. Rajah Iyer) (15 சூலை 1890 - 18 பிப்ரவரி 1974) என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞர் ஆவார். இவர் 1945 சூலை முதல் 1950 வரை மதராஸ் மாகாண அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். இவர் சென்னை மாநிலக் க்லூரியில் கல்வி பயின்றார். லட்சுமிகாந்தன் கொலை வழக்கு விசாரணை நடந்தபோது ராஜா ஐயர் நீதிமன்ற ஆயத்தில் இருந்தார்.

கே. ராஜா ஐயர்
சென்னை மாகாண அரசு தலைமை வழக்கறிஞர்
பதவியில்
1945–1950
முன்னையவர்பி. வி. ராஜமன்னார்
பின்னவர்வி. கே. திருவேங்கடாச்சாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சூலை 1890
இறப்பு18 பெப்ரவரி 1974(1974-02-18) (அகவை 83)

குறிப்புகள் தொகு

  • The Indian and Pakistan Year book. 36. 1950. பக். 689. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ராஜா_ஐயர்&oldid=3285769" இலிருந்து மீள்விக்கப்பட்டது