கொட்டாரத்தில் சங்குண்ணி

மலையாள எழுத்தாளர்

கொட்டாரத்தில் சங்குண்ணி (Kottarathil Sankunni) (1855–1937) என்பவர் மலையாள மொழியில் பிரபலமான ஐதீகமாலா என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.[1]

கொட்டாரத்தில் சங்குண்ணி
பிறப்பு(1855-03-23)மார்ச்சு 23, 1855
இறப்புசூலை 22, 1937(1937-07-22) (அகவை 82)
தொழில்எழுத்தாளர்
தேசியம்இந்தியா
வகைபுதினம், சிறுகதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஐதீகமாலா
குறிப்பிடத்தக்க விருதுகள்'கவிதிலகன்'
குடும்பத்தினர்
  • வாசுதேவன் உண்ணி (அப்பா)
  • நங்கை (அம்மா)

மேற்கோள்கள் தொகு

  1. "Retelling culture". The Hindu (in Indian English). 2006-10-01. பார்க்கப்பட்ட நாள் 2019-03-10.