கோத்ரி ஆறு, சத்தீசுகர்

கோத்ரி ஆறு (Kotri River) என்பது பரல்கோட் ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் சத்தீசுகர் மற்றும் மகாராட்டிராவின் கட்சிரோலி மாவட்டம் வழியாகப் பாய்ந்து செல்லும் இந்திராவதி ஆற்றின் துணை ஆறாகும்.

கோத்ரி ஆறு
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
மாநிலம்சத்தீசுகர், மகாராட்டிரம்
மாவட்டம்கட்சிரோலி
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்இந்திராவதி ஆறு
 ⁃ ஆள்கூறுகள்
19°24′21″N 80°34′35″E / 19.4058°N 80.5764°E / 19.4058; 80.5764
வடிநில சிறப்புக்கூறுகள்
வடிநிலம்கோதாவரி வடிநிலம்
பாலங்கள்பாம்ராகாட் அருகே பாலம்

இது மேற்குத் தொடர்ச்சி மலையில் பசுதாரில் உருவாகிறது. இது பாம்ரகட் அருகே இந்திராவதி ஆற்றினைச் சந்திக்கும் வரை தெற்கே நோக்கிப் பாய்கிறது.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்ரி_ஆறு,_சத்தீசுகர்&oldid=3443147" இலிருந்து மீள்விக்கப்பட்டது