கோபிநாத் அமன்

இந்திய ஆர்வலர்

கோபிநாத் அமன் (Gopinath Aman) ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர், பத்திரிக்கையாளர் மற்றும் உருது இலக்கியத்தின் கவிஞர் ஆவார். 1899 ஆம் ஆண்டு பிறந்தார்.[1] 1950 ஆம் ஆண்டுகளில் டெல்லி நிர்வாகத்தின் மக்கள் தொடர்புக் குழுவின் தலைவராக இருந்தார்.

கோபிநாத் அமன்
பிறப்பு1899
இந்தியா
பணிபத்திரிகையாளர்
கவிஞர்
எழுத்தாளர்
அறியப்படுவதுஉருது இலக்கியம்
விருதுகள்பத்ம பூசன்

படைப்புகள் தொகு

  • பரே அட்மியோன் கே டான்சு ஓ மிசா
  • கௌராங்
  • அகிதத் கே புல்; காந்திசி கயாத் ஔர் சகாதத் பர் முகுதாலிஃப் சூஆரா கா முன்டக்கப்-இ கலாம்
  • நாசர்-ஐ அகிதத் : சீர்-ஐ ஆசம் ரபிந்தர நாதா தாகூர்
  • உருது அவுர் உசகா சாகித்தியம்
  • அகிதத் கே புல் ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் சிலவாகும்.

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Aman, Gopinath 1899-". WorldCat. 2016. பார்க்கப்பட்ட நாள் 18 July 2016.
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிநாத்_அமன்&oldid=3740549" இலிருந்து மீள்விக்கப்பட்டது