கோ. முனியாண்டி

கோ. முனியாண்டி (பிறப்பு: மே 4 1948) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவரான இவர் ஒரு நிருபரும், இலக்கியச் சிந்தனை அமைப்பாளர்களுள் ஒருவருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1964 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் புதுக் கவிதைகள், சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசுகளும் விருதுகளும் தொகு

  • மலேசிய இலக்கியச் சிந்தனை புதுக்கவிதைப் பரிசு (1979)
  • சிறுகதைப் பரிசு (1985)
  • செம்பருத்தி மாத இதழ் குறுநாவல் பரிசு (2002).

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._முனியாண்டி&oldid=3242043" இலிருந்து மீள்விக்கப்பட்டது