க. சிவநேசன்

க. சிவநேசன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் வசிக்கும் இவர் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்று, அரசு மருத்துவராகப் பதிவு பெற்று மருத்துவப் பணிகளையும் செய்தவர். இவர் எழுதிய “சித்த மருத்துவத்தில் வேர், மரம், செடி, கொடி, இலைகளும் அதன் மருத்துவப் பயன்களும்”[1][2] எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._சிவநேசன்&oldid=3614120" இலிருந்து மீள்விக்கப்பட்டது